முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணை யத்தில் ஆஜராகி எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிப்பேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணை யத்தில் ஆஜராகி எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிப்பேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.